Saturday, November 20, 2010

தனிமை

பிரிவு என்பது தவிப்பதற்கு அல்ல
நினைப்பதற்கு மட்டும் தான்....
தனிமையின் அழகினை உன் நினைவுகள்
மட்டுமே புரிய வைக்கின்றன....
நீ எவ்வளவு தூரம் தள்ளிப்போனாலும்
உன் நினைவுகள் போதும் என்னை வாழவைக்க....
நீ என்று உன்னை நான் பிரிக்க மாட்டேன்
நான் வாழ நாம் நினைவுகள் மட்டும் போதும்...
நீங்கா நினைவுகளுடன் என்றும் நீ மறந்த பிரியன்....