Sunday, May 1, 2011

மிரட்டல்

என்ன தான் இங்க எவ்வளவு வாழக்கை தரம் மாறிப்போனாலும், மனிதனோட வாழ்க்கை தரம் இன்னும் அப்படியே தான் இங்க இருக்கு, என்னடா இவன் மனிதன பதிலாம் பேசுறானேனு நினைக்க வேண்டாம்,
இப்படிலாம் ஆரம்பிச்சாதான நீங்கலாம் படிக்கவே ஆரம்பிக்குறிங்க அதன்..

மிரட்டல்'ந இங்க வீட்டுமிரட்டல் எங்க வீட்டு மிரட்டல் இல்லைங்க, ஊரையே கலக்குற மிரட்டல் ....

அதாங்க பசங்க பெண்கள எம்மத்துறதும் பெண்கள் பசங்கள எமதுறதும் அப்பப்ப தங்க முடியல....

நீங்க வேணும்னா உங்களுக்கு தெரிஞ்ச மற்றும் நெருங்குன பையனோ, பொண்ணு கிட்டயோ கேட்டுப்பாருங்களேன் அப்பப்பா கலக்கு வாங்க, நல்லவும் ஓட்டவும் செய்வாங்க... சரியாய், ஆனா ஒரு கண்டிஷன் நீங்க லவ் பண்ணுற பொண்ணு கிட்டயோ இல்லை பயன் கிட்டயோ கேட்டுடதிங்க... அப்புறம் அவ்ளோதான் நீங்க உங்க கஷ்ட காலத்துல இருந்து தப்பிசுடுவிங்க, அப்புறம் இன்னொரு நல்ல கஷ்ட காலமா பார்த்து தேடவேண்டியது வந்துடும்.. அதாங்க அடுத்து லவ் பண்ண ஆள் தேடனும்னு சிம்போலிக்கா சொல்லுறேன்...



ஹ்ம்ம்ம் சரிங்க இன்னும் நான் ஆரம்பிகல, அதுக்குள்ள ஆழப்பு வந்துடுச்சுங்க, சோ போயிட்டு சிக்கிரம் வந்துடுறேன், அது வரைக்கும் கொஞ்சம் கமெண்ட் பாஸ் பண்ணிட்டு இருங்க, ஓகே வா...

Saturday, November 20, 2010

தனிமை

பிரிவு என்பது தவிப்பதற்கு அல்ல
நினைப்பதற்கு மட்டும் தான்....
தனிமையின் அழகினை உன் நினைவுகள்
மட்டுமே புரிய வைக்கின்றன....
நீ எவ்வளவு தூரம் தள்ளிப்போனாலும்
உன் நினைவுகள் போதும் என்னை வாழவைக்க....
நீ என்று உன்னை நான் பிரிக்க மாட்டேன்
நான் வாழ நாம் நினைவுகள் மட்டும் போதும்...
நீங்கா நினைவுகளுடன் என்றும் நீ மறந்த பிரியன்....